434
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதற்காடு, சோலாடி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி தாய் புலி மற்றும் சுமார் 1 வயது மதிக்கத்தக்க ஆண் புலிக்குட்டி உயிரிழந்து கிடந்தன. வனத்துற...

163
களக்காடு புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருக்குறுங்குடி, மேல்கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், பயி...

225
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகத்தில் 34 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 34 குழுக்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வன ...

177
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகத்தில் 34 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 34 குழுக்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வன ...

418
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட வேட்டை ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவரை ரகசிய தகவலின் பேரில் வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். ...

461
நீலகிரி மாவட்டம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் வனவிலங்கு தாக்கிய குட்டி யானை இறந்ததால் கோபமுற்ற தாய் யானை, சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை தாக்க முற்பட்டது. இதனால் கூடலூர் - மைசூர் சாலையில் சுமார்...

528
நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கழகத் தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் மீன் மற்றும் இறைச்சி அங்காடியில் உள்ள கடைகளில் மீன்களை வெட்டி வியாபாரம் செய்தவாறு வாக்கு சேகரித்தார். முதல் மீனை கையில் எடுத்த...



BIG STORY